sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, டிசம்பர் 13, 2025 ,கார்த்திகை 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

பனை விதை நடு விழா

/

பனை விதை நடு விழா

பனை விதை நடு விழா

பனை விதை நடு விழா


ADDED : அக் 21, 2024 04:34 AM

Google News

ADDED : அக் 21, 2024 04:34 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராஜபாளையம்: ராஜபாளையம் கடம்பன்குளம் கண்மாய் கரையில் சுற்றுச்சூழலை பாதுகாத்தல், புவி வெப்பமயமாதலை தடுக்கும் வகையில் 8000 பனை விதை நடும் நிகழ்ச்சி நடந்தது.

கடல் சார் பொறியியலாளர் மதுசூதனன் ஏற்பாட்டில் நடந்த நிகழ்ச்சிக்கு ஸ்ரீவில்லிபுத்தூர் நெடுஞ்சாலை நில எடுப்பு தனி தாசில்தார் ரெங்கசாமி பங்கேற்று துவங்கி வைத்தார். முடங்கியார் ரோடு தொடங்கி சுற்றியுள்ள கண்மாய் கரையில் அழிசோடை தலைமையிலான விவசாயிகள் நல குழு உறுப்பினர்கள் 15 பேர் ஒத்துழைப்புடன் பனை விதைகள் நடப்பட்டது.

இந்நிகழ்ச்சியின் மூலம் கண்மாய் கரை பலம் அதிகரிப்பதுடன் கரைகளின் மண்ணரிப்பு தடுக்கப்பட்டு பாதுகாக்கப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us