sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

பனை விதை நடும் விழா..

/

பனை விதை நடும் விழா..

பனை விதை நடும் விழா..

பனை விதை நடும் விழா..


ADDED : அக் 13, 2024 04:13 AM

Google News

ADDED : அக் 13, 2024 04:13 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிவகாசி: சிவகாசி அருகே திருத்தங்கல் செங்குளம் கண்மாய் கரையில் பசுமை மன்றம் சார்பில் பனை விதை நிகழ்ச்சி நடந்தது. கலெக்டர் ஜெயசீலன் தலைமை வகித்து துவக்கி வைத்தார்.

அசோகன் எம்.எல்.ஏ., அருண் ஐஸ் கிரீம் நிர்வாக இயக்குனர் சந்திரமோகன், விருதுநகர் இதயம் முத்து முன்னிலை வகித்தனர். புளியங்குடி இயற்கை விவசாயி அந்தோணிசாமி ஆயிரம் பனை விதைகள் வழங்கினார். செங்குளம் கண்மாயின் வடக்கு கரையில் பனை விதை நடப்பட்டது.






      Dinamalar
      Follow us