sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

பனை விதை நடும் திட்டம் துவக்கி வைப்பு

/

பனை விதை நடும் திட்டம் துவக்கி வைப்பு

பனை விதை நடும் திட்டம் துவக்கி வைப்பு

பனை விதை நடும் திட்டம் துவக்கி வைப்பு


ADDED : ஜன 07, 2025 04:16 AM

Google News

ADDED : ஜன 07, 2025 04:16 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காரியாபட்டி: காரியாபட்டி நீர்வழி பகுதிகளில் 10 ஆயிரம் பனை விதைகள் நடும் திட்டம் துவக்கி வைக்கப்பட்டது. கல்குறிச்சியில் மாவட்ட நபார்டு வங்கி, சீட்ஸ் நிறுவனம் இணைந்து பனை விதை நடும் திட்டத்தை, மாவட்ட வேளாண் துணை இயக்குனர் நாச்சியார் அம்மாள் துவக்கி வைத்தார்.

நீர் வழி பகுதி மேம்பாட்டு திட்டத்தின் மூலம் பராமரிக்கப்பட்டு வரும் நீர் வரத்து கால்வாய் இரு கரைகளிலும் 10 ஆயிரம் பனை விதைகள் நட இலக்கு நிர்ணயிக்கப்பட்டு முதற்கட்டமாக வடக்கு புளியம்பட்டியில் 5 ஆயிரம் பனை விதைகள் நடப்பட்டன. துணை இயக்குனர் ரமேஷ், வேளாண் அறிவியல் ஆராய்ச்சி மைய திட்ட ஒருங்கிணைப்பாளர் செல்வி கலந்து கொண்டனர்.






      Dinamalar
      Follow us