ADDED : ஜூலை 26, 2025 03:28 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருதுநகர்: 'வேலிடேஷன் ஆப் பென்சன் விதிகள்' என்ற சட்டப் பிரிவை ரத்து செய்யக் கோரி விருதுநகரில்
அனைத்து ஓய்வூதியர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் மனித சங்கிலி நடந்தது. அனைத்து பி.எஸ்.என்.எல்., ஓய்வூதியர் சங்க மாவட்ட செயலாளர் சண்முகம், தபால் ஓய்வூதியர் மாவட்ட செயலாளர் சண்முகநாதன் பங்கேற்றனர்.