ADDED : ஜூலை 23, 2025 12:16 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருதுநகர்; சிறப்பு பென்சன் ரூ.6.750 அகவிலைப்படியுடன் வழங்குவது, இறுதிச்சடங்கு நிதியாக ரூ.25 ஆயிரம் வழங்குவது உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி விருதுநகரில் தமிழ்நாடு சத்துணவு, அங்கன்வாடி ஓய்வூதியர் சங்கம் சார்பில் நடந்த ஒப்பாரி வைக்கும் ஆர்ப்பாட்டத்தில் மாவட்டத் தலைவர் முருகாயி தலைமை வகித்தார்.
மாநில பொருளாளர் சுப்புக்காளை, பொதுச்செயலாளர் மாயமலை பேசினர். மாவட்ட பொருளாளர் லட்சுமி நன்றிக்கூறினார்.