sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 03, 2025 ,ஐப்பசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

நாரணாபுரம், பள்ளபட்டியில் நாய்களால் மக்கள் அவதி

/

நாரணாபுரம், பள்ளபட்டியில் நாய்களால் மக்கள் அவதி

நாரணாபுரம், பள்ளபட்டியில் நாய்களால் மக்கள் அவதி

நாரணாபுரம், பள்ளபட்டியில் நாய்களால் மக்கள் அவதி


ADDED : ஜன 30, 2025 04:50 AM

Google News

ADDED : ஜன 30, 2025 04:50 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிவகாசி: சிவகாசி அருகே பள்ளப்பட்டி, நாரணாபுரம் ஊராட்சி நாரணாபுரம் ரோடு, 56 வீட்டு காலனி பகுதியில் திரியும் நாய்கள் தொல்லையால் மக்கள் பெரிதும் அவதிப்படுகின்றனர்.

சிவகாசி அருகே நாரணாபுரம் ரோடு 56 வீட்டு காலனியில் நாய்கள் வெறி பிடித்து தெருவில் போவோர் வருவோரை கடித்து துன்புறுத்துகின்றது. தெருவில் குழந்தைகள் விளையாட முடியவில்லை. மேலும் டூவீலர்களில் செல்பவர்களை விரட்டும்போது அவர்கள் விபத்தில் சிக்குகின்றனர். பள்ளபட்டி ஊராட்சி உசேன் காலனி, சிலோன் காலனி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நாய்கள் தொல்லையால் மக்கள் பெரிதும் அவதிப்படுகின்றனர். எனவே இப்பகுதியில் நடமாடுகின்ற நாய்களை அகற்றுவதற்கு ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.






      Dinamalar
      Follow us