sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 03, 2025 ,ஐப்பசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

துாக்கி வீசப்பட்ட தேசிய கொடி வேதனையில் மக்கள்

/

துாக்கி வீசப்பட்ட தேசிய கொடி வேதனையில் மக்கள்

துாக்கி வீசப்பட்ட தேசிய கொடி வேதனையில் மக்கள்

துாக்கி வீசப்பட்ட தேசிய கொடி வேதனையில் மக்கள்


ADDED : ஜன 29, 2025 06:30 AM

Google News

ADDED : ஜன 29, 2025 06:30 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அருப்புக்கோட்டை : அருப்புக்கோட்டை அருகே தேசிய கொடியை வேலியில் யாரோ துாக்கி எறிந்து அவமரியாதை செய்தது மக்களை வேதனையடைய செய்துள்ளது.

அருப்புக்கோட்டை அருகே எம். ரெட்டிய பட்டியில் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் உள்ளது.

இதன் அருகே உள்ள கம்பி வேலியில் தேசிய கொடி பல நாட்களாக தொங்கி கொண்டு உள்ளது. யாரோ கொடியை வீசி உள்ளனர்.

பல நாட்களாக கீழே கிடந்த நிலையில், நேற்று யாரோ ஒருவர் கொடியை எடுத்து அருகில் இருந்த கம்பி வேலி தொங்கவிட்டு சென்றுள்ளார்.

இந்தப் பகுதியில் ஊராட்சி ஒன்றிய அலுவலகம், அரசு மேல்நிலைப்பள்ளி, கடைகள் இருந்தும் கீழே கிடந்த தேசிய கொடியை எடுக்க யாருக்கும் மனம் வராதது வேதனையளிக்கிறது.






      Dinamalar
      Follow us