sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

ரோடு, வாறுகால் வசதியின்றி மக்கள் அவதி

/

ரோடு, வாறுகால் வசதியின்றி மக்கள் அவதி

ரோடு, வாறுகால் வசதியின்றி மக்கள் அவதி

ரோடு, வாறுகால் வசதியின்றி மக்கள் அவதி


ADDED : அக் 31, 2024 12:57 AM

Google News

ADDED : அக் 31, 2024 12:57 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சாத்துார்: ஏழாயிரம் பண்ணை ஊராட்சியில் ராஜிவ் காந்தியின் நகரில் மெயின் ரோடு, குறுக்குத் தெருக்களில் ரோடு வாறுகால் வசதி இல்லை.

ராஜிவ் காந்தி நகரில் தீப்பெட்டி தொழிற்சாலைகள் செயல்பட்டு வருகின்றன.இங்கு நெருக்கமாக வீடுகள் கட்டப்பட்டு உள்ளது.வீடுகளில் இருந்து வெளியாகும் கழிவு நீர் முழுவதும் மக்கள் நடமாடும் தெருவில் தேங்கி நிற்பதால் சுகாதாரக் கேடு ஏற்படுகிறது.

தற்போது மழைக்காலம் என்பதால் கழிவு நீரும் மழை நீரும் பாதையில் தேங்கி நிற்கிறது. கழிவு நீரில் கால் வைத்து நடந்து செல்வதால் மக்கள் சொறி, சிரங்கு போன்ற தொற்று நோய்க்கு ஆளாகி அவதிப்படுகின்றனர்.ராஜிவ் காந்தி நகரில் அடிப்படை தேவைகளான ரோடு, வாறுகால்அமைத்திட ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.






      Dinamalar
      Follow us