sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், செப்டம்பர் 09, 2025 ,ஆவணி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

வசதிகளுக்கு ஏங்கும் மக்கள்

/

வசதிகளுக்கு ஏங்கும் மக்கள்

வசதிகளுக்கு ஏங்கும் மக்கள்

வசதிகளுக்கு ஏங்கும் மக்கள்


ADDED : ஜூலை 29, 2025 12:11 AM

Google News

ADDED : ஜூலை 29, 2025 12:11 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சாத்துார்,: சாத்துார் அருகே வீரார்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட காலனி பகுதியில் ரோடு வாறுகால் வசதியின்றி மக்கள் அவதிப்படுகின்றனர்.

விருதுநகர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்டவீரர் பட்டி ஊராட்சியில் உள்ள காலனியில் ஏற்கனவே அமைக்கப்பட்டுள்ள பழைய வாறுகாலில் தற்போது குப்பை குவிந்து துர்நாற்றம் வீசுகிறது. முறையான ரோடு வசதி இன்றி மக்கள் அவதிப்படுகின்றனர். பல ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்ட சிமெண்ட் ரோடுகள் பெயர்ந்து கற்கள் கால்களை பதம் பார்க்கும் வகையில் கரடு முரடாக உள்ளது. ஆங்காங்கே கழிவு நீர் தேங்கி நிற்பதால் கொசு உற்பத்தி அதிக அளவில் உள்ளது.இரவில் மட்டுமின்றி பகலிலும் மக்கள் கொசுக்கடியால் அவதிப்பட்டு வருகின்றனர்.






      Dinamalar
      Follow us