sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

50 ஏக்கர் சேதம் இழப்பீடு கோரி மனு

/

50 ஏக்கர் சேதம் இழப்பீடு கோரி மனு

50 ஏக்கர் சேதம் இழப்பீடு கோரி மனு

50 ஏக்கர் சேதம் இழப்பீடு கோரி மனு


ADDED : டிச 24, 2024 04:03 AM

Google News

ADDED : டிச 24, 2024 04:03 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விருதுநகர்: சாத்துார் பகுதி விவசாயிகள், கலெக்டர் ஜெயசீலனிடம் அளித்த மனு:

சாத்துார் என்.முத்துச்சாமிபுரம், முள்ளிசெவல், சுப்ரமணியபுரம் பெருமாள் பட்டி, காக்கிவாடன்பட்டி, நல்லமுத்தன்பட்டி ஆகிய பகுதிகளில் மக்காசோளம், உளுந்து பயிர் வகைகள் அதிகம் விளைவிக்கப்பட்டது. இதில் மக்காச்சோளம் 30 ஏக்கரை காட்டுப்பன்றிகள் சேதப்படுத்தி விட்டன.

டிச.ல் பெய்த கனமழையால் உளுந்து பயிரும் விளைந்து வரும் நேரத்தில் 20 ஏக்கர் சேதமாகி விட்டது. ஏக்கருக்கு ரூ.20 ஆயிரம் வரை செலவிட்டுள்ளோம். எனவே எங்கள் பகுதிக்கு விரைந்து ஆய்வு செய்து இழப்பீடு வழங்க வேண்டும், என்றனர்.






      Dinamalar
      Follow us