sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 27, 2025 ,கார்த்திகை 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

 பெட்ரோல் குண்டு வீச்சு: 5 பேர் கைது

/

 பெட்ரோல் குண்டு வீச்சு: 5 பேர் கைது

 பெட்ரோல் குண்டு வீச்சு: 5 பேர் கைது

 பெட்ரோல் குண்டு வீச்சு: 5 பேர் கைது


ADDED : நவ 27, 2025 01:58 AM

Google News

ADDED : நவ 27, 2025 01:58 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிவகாசி: விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் பேப்பர் கட்டிங் நிறுவனத்தின் பெட்ரோல் குண்டு வீசிய சம்பவத்தில் மூன்று பேரை கைது செய்த நிலையில் மேலும் நான்கு சிறுவர்கள் உட்பட ஐந்து பேரை போலீசார் கைது செய்தனர்.

சிவகாசி விஸ்வநத்தம் ரோடு பகுதியில் கென்னடி கண்ணன் 50, என்பவர் பட்டாசு தயாரிக்க தேவைப்படும் பேப்பர் கட்டிங் நிறுவனம் நடத்தி வருகிறார்.

இவரது நிறுவனம் அருகே மது அருந்திய வாலிபர்களை கண்டித்ததால் நேற்று முன்தினம் சில வாலிபர்கள் நிறுவனத்தின் பின்பக்க ஜன்னல் வழியாக பெட்ரோல் குண்டை வீசினர். இதில் கென்னடி கண்ணன் காயம் அடைந்தார்.

இச்சம்பவத்தில் ஈடுபட்ட தங்கப்பாண்டி, தங்க முனீஸ்வரன், மோகன்ராஜ் ஆகிய மூன்று பேரை நேற்று முன்தினம் போலீசார் கைது செய்த நிலையில் சங்கரேஸ்வரன் 20, மற்றும் 17 வயதுடைய நான்கு சிறுவர்களை போலீசார் நேற்று கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us