sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

மது குடிக்க பணம் தராததால் ஆத்திரம் கடையில் பெட்ரோல் குண்டு வீச்சு

/

மது குடிக்க பணம் தராததால் ஆத்திரம் கடையில் பெட்ரோல் குண்டு வீச்சு

மது குடிக்க பணம் தராததால் ஆத்திரம் கடையில் பெட்ரோல் குண்டு வீச்சு

மது குடிக்க பணம் தராததால் ஆத்திரம் கடையில் பெட்ரோல் குண்டு வீச்சு


ADDED : பிப் 04, 2024 02:34 AM

Google News

ADDED : பிப் 04, 2024 02:34 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நரிக்குடி: விருதுநகர் மாவட்டம் நரிக்குடி வீரசோழனில் மதுகுடிக்க பணம் தராததால் பிளக்ஸ் கடையில் பெட்ரோல் குண்டு வீசிய கொங்கு செல்வம் 20, உட்பட இருவரை போலீசார் தேடுகின்றனர்.

ராமநாதபுரம் மாவட்டம் புன்னவாசல் கிராமத்தைச் சேர்ந்த லிங்கப்பாண்டி 24. நரிக்குடி வீரசோழனில் பிளக்ஸ், பேனர் கடை நடத்தி வருகிறார். வீரசோழன் தெற்கு தெருவை சேர்ந்த கொங்கு செல்வம் , மது குடிக்க லிங்கப்பாண்டியிடம் பணம் கேட்டார். கொடுக்க மறுத்ததால், ஆத்திரம் அடைந்த கொங்கு செல்வம் நேற்று காலை நண்பரின் டூவீலரில் பின்னால் அமர்ந்து பிளக்ஸ் கடையில் பெட்ரோல் நிரப்பிய பாட்டிலை வீசி தப்பிச்சென்றனர். அது அங்குள்ள படிக்கட்டில் விழுந்து தீ பற்றியது. அசம்பாவிதங்கள் எதுவும் நடைபெறவில்லை. தப்பி ஓடிய இருவரையும் வீரசோழன் போலீசார் தேடுகின்றனர்.






      Dinamalar
      Follow us