sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 28, 2025 ,ஐப்பசி 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

கோயில் நிலங்களில் பனை விதைகள் நடவு

/

கோயில் நிலங்களில் பனை விதைகள் நடவு

கோயில் நிலங்களில் பனை விதைகள் நடவு

கோயில் நிலங்களில் பனை விதைகள் நடவு


ADDED : அக் 27, 2025 04:12 AM

Google News

ADDED : அக் 27, 2025 04:12 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஸ்ரீவில்லிபுத்துார்: - தமிழக அரசின் சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை சார்பில் பல்வேறு அமைப்புகளுடன் இணைந்து மாநிலம் முழுவதும் பனை விதைகள் நடும்பனி கடந்த மாதம் முதல் துவங்கியது.

இதில் கோயில்களுக்கு சொந்தமான விவசாய நிலங்களில் பனை விதைகளை நடவு செய்ய அறநிலையத்துறை அறிவுறுத்தியது.அதன்படி ஸ்ரீவில்லிபுத்துாரில் ஆண்டாள் கோயிலுக்கு சொந்தமானநிலங்களில் 8 ஆயிரம் பன விதைகள் நடும்பணியை கோயில் செயல் அலுவலர் சக்கரை அம்மாள் துவக்கி வைத்தார்.அத்திகுளம் தெய்வேந்திரி கிராமம் உட்பட பல்வேறு இடங்களில் பனை விதைகள் நடவு செய்யும் பணி நடந்து வருகிறது.






      Dinamalar
      Follow us