sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

கோயிலில் உழவாரப்பணி

/

கோயிலில் உழவாரப்பணி

கோயிலில் உழவாரப்பணி

கோயிலில் உழவாரப்பணி


ADDED : ஜன 21, 2025 05:23 AM

Google News

ADDED : ஜன 21, 2025 05:23 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காரியாபட்டி: காரியாபட்டி முடுக்கன்குளத்தில் 500 ஆண்டுகள் பழமையான சிவகாமி அம்மாள், அம்பலவாணர் சுவாமி ஆலயம் சிதிலமடைந்து, புதர் மண்டி கிடந்தது.

அருப்புக்கோட்டை அருள்தரும் அகஸ்தியர் பெருமாள் உழவாரப்பணி குழுவினர், முடுக்கன்குளம் கிராமத்தினர், சிவாலய அர்ச்சகர்கள் இணைந்து உழவாரப்பணியை மேற்கொண்டனர்.

இவ்வாலயத்தில் தான் மண்டோதரி திருமண வரம் வேண்டி சிவனை நோக்கி தவம் இருந்து ராவணனை திருமணம் முடித்ததாக ஐதீகம். இங்குள்ள குளத்திற்கு மண்டோதரி குளம் என்று பெயர் உண்டு. சிவராத்திரி அன்று சூரிய பகவான் அதிகாலை உதயத்தில் சிவலிங்கம் மீது பட்டு கீழிறங்கும் அமைப்பை இத்தலம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.






      Dinamalar
      Follow us