sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

போக்சோவில் கைதானவர் தற்கொலை முயற்சி

/

போக்சோவில் கைதானவர் தற்கொலை முயற்சி

போக்சோவில் கைதானவர் தற்கொலை முயற்சி

போக்சோவில் கைதானவர் தற்கொலை முயற்சி


ADDED : மே 16, 2025 02:58 AM

Google News

ADDED : மே 16, 2025 02:58 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் திருத்தங்கல்லைச் சேர்ந்தவர் முருகன் 56. இவரை சிவகாசி அனைத்து மகளிர் போலீசார் போக்சோ வழக்கில் கைது செய்தனர். இவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டு மே 11ல் இருந்து விருதுநகர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். நேற்று இரவு 7:00 மணிக்கு மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டது.

ஆனால் அங்கேயே கையை அறுத்து தற்கொலைக்கு முயன்றார். கிழக்கு போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us