/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
போக்சோவில் கைதானவர் தற்கொலை முயற்சி
/
போக்சோவில் கைதானவர் தற்கொலை முயற்சி
ADDED : மே 16, 2025 02:58 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் திருத்தங்கல்லைச் சேர்ந்தவர் முருகன் 56. இவரை சிவகாசி அனைத்து மகளிர் போலீசார் போக்சோ வழக்கில் கைது செய்தனர். இவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டு மே 11ல் இருந்து விருதுநகர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். நேற்று இரவு 7:00 மணிக்கு மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டது.
ஆனால் அங்கேயே கையை அறுத்து தற்கொலைக்கு முயன்றார். கிழக்கு போலீசார் விசாரிக்கின்றனர்.