sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 12, 2025 ,கார்த்திகை 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

சுகாதார நிலையம் அருகே கிடந்த பெண் குழந்தைக்கு சிறுமி தாய் கர்ப்பமாக்கியவர் மீது போக்சோ

/

சுகாதார நிலையம் அருகே கிடந்த பெண் குழந்தைக்கு சிறுமி தாய் கர்ப்பமாக்கியவர் மீது போக்சோ

சுகாதார நிலையம் அருகே கிடந்த பெண் குழந்தைக்கு சிறுமி தாய் கர்ப்பமாக்கியவர் மீது போக்சோ

சுகாதார நிலையம் அருகே கிடந்த பெண் குழந்தைக்கு சிறுமி தாய் கர்ப்பமாக்கியவர் மீது போக்சோ


ADDED : நவ 21, 2024 04:04 AM

Google News

ADDED : நவ 21, 2024 04:04 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விருதுநகர்: விருதுநகர் ஆமத்துார் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அருகே காலிமனையில் கிடந்த பெண் குழந்தையின் தாயான 17 வயது சிறுமியை, கர்ப்பமாக்கிய அதே பகுதியைச் சேர்ந்த விவேக் 35, மீது விருதுநகர் மகளிர் போலீசார் போக்சோ வழக்கு பதிந்தனர்.

விருதுநகர் ஆமத்துார் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அருகே உள்ள காலிமனையில் நவ. 15ல் பிறந்து இரண்டு நாட்களேயான பெண் குழந்தை அழுதபடி கிடந்தது. அழுகுரல் கேட்ட அப்பகுதியினர் குழந்தையை மீட்டு விருதுநகர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

போலீசார் விசாரணையில் குழந்தையின் தாய் அதே பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமியான கல்லுாரி மாணவி என்பதும், திருமணமாகாமல் குழந்தையை பெற்றெடுத்து இருப்பதும் தெரிந்தது. மேலும் சிறுமியிடம் குழந்தையின் தந்தை யார் என விருதுநகர் மகளிர் போலீசார் விசாரித்தனர்.

விசாரணையில், ஆமத்துாரைச் சேர்ந்தவர் விவேக் 35, இவரின் வீட்டில் சிறுமி குடியிருந்த போது இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டு தனிமையில் இருந்தனர். இதனால் சிறுமி கர்ப்பமாகி குழந்தையை பெற்று காலிமனையில் வீசி சென்றது தெரிந்தது. போலீசார் விவேக் மீது போக்சோ வழக்கு பதிந்தனர்.






      Dinamalar
      Follow us