நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சாத்துார் : ஆலங்குளம் அருகே கிராமத்தை சேர்ந்தவர் மணிகண்டன், 25.திருமணம் ஆனவர்.
அதே பகுதியைச் சேர்ந்த பிளஸ் 2 படிக்கும் சிறுமியை காதலிப்பதாக கூறி பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். சாத்துார் மகளிர் போலீசார் போக்சோ வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.