sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

சாத்தூரில் முதியவரை தாக்கி பணம்பறிப்பு:மர்ம நபர்களுக்கு போலீஸ் வலை வீச்சு

/

சாத்தூரில் முதியவரை தாக்கி பணம்பறிப்பு:மர்ம நபர்களுக்கு போலீஸ் வலை வீச்சு

சாத்தூரில் முதியவரை தாக்கி பணம்பறிப்பு:மர்ம நபர்களுக்கு போலீஸ் வலை வீச்சு

சாத்தூரில் முதியவரை தாக்கி பணம்பறிப்பு:மர்ம நபர்களுக்கு போலீஸ் வலை வீச்சு


ADDED : பிப் 11, 2025 10:29 PM

Google News

ADDED : பிப் 11, 2025 10:29 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சாத்தூர்: நடைபயிற்சியில் மேற்கொண்ட முதியவரைதாக்கி பணம் பறித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

சாத்தூர் எஸ்.ஆர்.நாயுடு நகரை சேர்ந்தவர் ரங்கராஜன் (82) இவர் அப்பகுதியில் நடைபயற்சிமேற்கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த மர்ம நபர்கள் அவரைவழிமறித்து தாக்கி உள்ளனர் மேலும் அவரிடம் இருந்து ரூ.3,500 ரொக்க பணத்தையும் பறித்து சென்றனர். முதியவர் தாக்கப்பட்ட சம்பவம் குறித்து அம்மாபட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா உதவி கொண்டு மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us