sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

போலீஸ் செய்திகள்

/

போலீஸ் செய்திகள்

போலீஸ் செய்திகள்

போலீஸ் செய்திகள்


ADDED : ஆக 02, 2024 06:47 AM

Google News

ADDED : ஆக 02, 2024 06:47 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தவறி விழுந்தவர் பலி

விருதுநகர்: பாண்டியன் நகரைச் சேர்ந்தவர் மாரிமுத்து 50. இவர் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட நிலையில் ஜூலை 29 இரவு 7:00 மணிக்கு மது குடித்து வீட்டு மாடியில் துாங்க சென்ற போது நிலை தடுமாறி விழுந்தார். மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர் ஜூலை 31 அதிகாலை 5:20 மணிக்கு பலியானார். ஊரகப்போலீசார் விசாரிக்கின்றனர்.

அடையாளம் தெரியாத மூதாட்டி பிணம்

சிவகாசி: சிவகாசி ரிசர்வ் லைன் கோபுரம் காலனி நுாலகம் அருகே 65 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத மூதாட்டி ஒருவர் இறந்து கிடந்தார். டவுன் போலீசார் விசாரிக்கின்றனர்.

தையல் இயந்திரங்கள் திருட்டு

சிவகாசி: சிவகாசி சித்துராஜபுரம் பி.எஸ்.ஆர்., நகரை சேர்ந்தவர் சாந்தி 52. இவர் கொங்கலாபுரத்தில் தனது கட்டடத்தில் தையல் தொழிலுக்கு தேவையான தையல் இயந்திரங்கள், மோட்டார் உள்ளிட்ட பொருட்களை வைத்திருந்தார். இந்நிலையில் கொங்கலாபுரம் பெரியார் நகரை சேர்ந்த வீர பெருமாள், மாரிஸ்வரன், காளீஸ்வரன், அருண்குமார் ஆகியோர் தையல் இயந்திரங்கள், மோட்டார் உள்ளிட்ட பொருட்களை திருடி சென்றனர். டவுன் போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us