sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

போலீஸ் செய்திகள்

/

போலீஸ் செய்திகள்

போலீஸ் செய்திகள்

போலீஸ் செய்திகள்


ADDED : அக் 07, 2024 04:46 AM

Google News

ADDED : அக் 07, 2024 04:46 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிவகாசி: திருத்தங்கல் கே.கே. நகரை சேர்ந்தவர் சிவபெருமாள் 42. இவர் தனது வீட்டின் அருகே அரசு அனுமதியின்றி பட்டாசுகள் விற்பனைக்காக வைத்திருந்தார்.

கே.கே. நகரைச் சேர்ந்த கணேசன் அவரது மனைவி பவுன்தாய் , வீட்டின் அருகே அரசு அனுமதியின்றி பட்டாசுகளை பதுக்கி வைத்திருந்தனர். போலீசார் பட்டாசுகளை பறிமுதல் செய்து மூவரையும் கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us