sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

போலீஸ் செய்திகள்

/

போலீஸ் செய்திகள்

போலீஸ் செய்திகள்

போலீஸ் செய்திகள்


ADDED : நவ 25, 2024 04:50 AM

Google News

ADDED : நவ 25, 2024 04:50 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கிணற்றில் மூழ்கி பலி

சிவகாசி: கிச்சநாயக்கன்பட்டி கிழக்கு தெருவை சேர்ந்தவர் பாலமுருகன் 44. மது பழக்கம் உள்ள இவர் அப்பகுதியில் உள்ள கிணற்றில் தண்ணீரில் மூழ்கி இறந்து கிடந்தார். மாரனேரி போலீசார் விசாரிக்கின்றனர்.

கஞ்சா பறிமுதல்: இருவர் கைது

சாத்துார்: சிவகாசி ம.துரைச்சாமிபுரத்தை சேர்ந்தவர் ராஜா 33. ரயில்வே கேட் அருகில் கஞ்சா விற்றார். அவரிடம் இருந்து 650 கிராம் கஞ்சாவையும், சிவகாசி இடையன்குளத்தை சேர்ந்தவர் மணிகண்டன் 18. வெள்ளக் கரை ரோட்டில் பூங்கா அருகில் கஞ்சா விற்றார். அவரிடம் இருந்து 550 கிராம் கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து இருவரையும் கைது செய்தனர்.

ஆயுதங்கள் வைத்திருந்த

6 பேரிடம் விசாரணை

ஸ்ரீவில்லிபுத்துார்: கிருஷ்ணன்கோவில் இன்ஸ்பெக்டர் தேவமாதா, போலீசார் நேற்று அதிகாலை மல்லி அருணாசலபுரம் பகுதிகளில் ரோந்து சென்றனர். அப்போது அங்கு, அருணாச்சலபுரம் காளிபாண்டி 24, காளீஸ்வரன் 28, நெடுங் குளம் கருப்பசாமி 24, ஈஞ்சார் முத்துராமன் 27, வடபட்டி ரமேஷ் கண்ணன் 20, சாமிநத்தம் ஜீவகுமார் 26 ஆகியோர் கூட்டமாக நின்றிருந்தனர். அவர்களிடம் கத்தி, வாள், ஏர்கன் இருந்ததை பறிமுதல் செய்தனர். எதற்காக ஆயுதங்கள் வைத்திருந்தனர் என்பது குறித்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us