sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

போலீஸ் செய்திகள்

/

போலீஸ் செய்திகள்

போலீஸ் செய்திகள்

போலீஸ் செய்திகள்


ADDED : டிச 02, 2024 05:11 AM

Google News

ADDED : டிச 02, 2024 05:11 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மயங்கிய இளைஞர் பலி

விருதுநகர்: பராசக்தி நகரைச் சேர்ந்தவர் ராஜேஷ் 30. இவர் லட்சுமி நகர் சித்தர் கோயில் அருகே நேற்று முன்தினம் காலை 9:00 மணிக்கு மயங்கி கிடந்தார். இவரை மீட்டு விருதுநகர் அரசு மருத்துவனைக்கு அழைத்து சென்ற போது ஏற்கனவே இறந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். ஊரகப்போலீசார் விசாரிக்கின்றனர்.

டூவீலர் திருட்டு

விருதுநகர்: அல்லம்பட்டி சிவந்திபுரத்தைச் சேர்ந்தவர் சுங்கரபாண்டியன் 73. இவர் வீட்டில் நிறுத்தியிருந்த டூவீலரை அடையாளம் தெரியாத நபர் திருடிச் சென்றார். கிழக்கு போலீசார் விசாரிக்கின்றனர்.

பட்டாசு பறிமுதல்

சாத்துார்: ஏழாயிரம் பண்ணை எலுமிச்சங்காய் பட்டியைச் சேர்ந்தவர் முருகன் 45. வீட்டில் பேன்சி ரக பட்டாசு தயாரித்தார். ரோந்து சென்ற போலீசார் பட்டாசுகளை பறிமுதல் செய்து அவரை கைது செய்தனர். ஏழாயிரம் பண்ணை போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us