sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

போலீஸ் செய்திகள்

/

போலீஸ் செய்திகள்

போலீஸ் செய்திகள்

போலீஸ் செய்திகள்


ADDED : டிச 20, 2024 02:21 AM

Google News

ADDED : டிச 20, 2024 02:21 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ரயிலில் அடிபட்டு ஒருவர் பலி


விருதுநகர்: விருதுநகர் துலுக்கப்பட்டி ரயில்வே ஸ்டேஷன்களுக்கு இடையேநேற்று முன்தினம் சென்னையில் இருந்து திருநெல்வேலி சென்ற வந்தேபாரத் ரயிலில் 40 வயது மதிக்கதக்க அடையாளம் தெரியாத நபர் அடிப்பட்டு பலியானார். இவர் ஊதா நிற டி-சர்ட், சந்தன நிற பேண்ட் அணிந்துள்ளார். ரயில்வே போலீசார் விசாரிக்கின்றனர்.

தீக்குளித்த பெண் பலி


சேத்துார்: சேத்துார் அருகே கிருஷ்ணாபுரத்தை சேர்ந்தவர் முருகேசன். இவரது மனைவி திருமலை 45, மகள் பத்மபிரியாவுக்கும் மனைவிக்கும் இடையே அடிக்கடி ஏற்படும் வாக்குவாதத்தால் பிரச்சனை ஏற்பட்டு வந்தது. டிச.14ல் ஏற்பட்ட வாக்குவாதம் முற்றி கோபமடைந்த பத்மபிரியா வீட்டிலிருந்த மண்ணெண்ணையை ஊற்றி தீ வைத்துக் கொண்டார். அரசு மருத்துவமனையில் உயிரிழந்தார். சேத்துார் ஊரக போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us