sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

போலீஸ் செய்திகள்

/

போலீஸ் செய்திகள்

போலீஸ் செய்திகள்

போலீஸ் செய்திகள்


ADDED : ஜன 07, 2025 04:19 AM

Google News

ADDED : ஜன 07, 2025 04:19 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பட்டாசு திரி பதுக்கல்; இருவர் கைது

விருதுநகர்: சங்கரலிங்கபுரத்தைச் சேர்ந்தவர் பாண்டி 44. இவர் அரசு மேல்நிலைப்பள்ளி அருகே பட்டாசு தயாரிக்க பயன்படுத்தும் 20 குரோஸ் கருந்திரிகளை பதுக்கி வைத்திருந்தார். ஒ.சங்கரலிங்கபுரத்தைச் சேர்ந்தவர் விஜயகுமார் 34. இவர் பஸ் ஸ்டாப் அருகே 25 குரோஸ் கருந்திரிகளை பதுக்கி வைத்திருந்தார். இவர்கள் இருவரையும் ஆமத்துார் போலீசார் கைது செய்தனர்.

பட்டாசு பறிமுதல்: ஒருவர் கைது

சாத்துார்: ஏழாயிரம் பண்ணை அன்பின் நகரத்தை சேர்ந்தவர் தானியேல், 50.வீட்டின் அருகில் தகர செட்டு அமைத்து பேன்சி ரக பட்டாசுகள் தயாரித்தார்.போலீசார் பட்டாசுகளை பறிமுதல் செய்து அவரை கைது செய்தனர். ஏழாயிரம்பண்ணை போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us