sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 03, 2025 ,ஐப்பசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

போலீஸ் செய்தி

/

போலீஸ் செய்தி

போலீஸ் செய்தி

போலீஸ் செய்தி


ADDED : ஜன 29, 2025 06:29 AM

Google News

ADDED : ஜன 29, 2025 06:29 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மயங்கி விழுந்து சாவு

சாத்துார்: சாத்துார் மம்சாபுரத்தை சேர்ந்தவர் ராமலிங்கம், 44. நேற்று முன்தினம் காலை 9:30 மணிக்கு இவர் வசிக்கும் வீட்டின் உரிமையாளர் ராஜகோபாலின் இருசக்கர வாகனத்தில் பின்னால் உட்கார்ந்து குண்டலகுத்தூர் சென்றார்.

குண்டலகுத்துார் பஸ் ஸ்டாப் அருகில் சென்ற போது திடீரென மயங்கி கீழே விழுந்தார்.சாத்துார் அரசு மருத்துவமனையில் அனுமதித்த போது அவர் ஏற்கனவே இறந்தது தெரிய வந்தது. அப்பைய நாயக்கன்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.

கிணற்றில் மூழ்கி பலி

ராஜபாளையம்: ராஜபாளையம் அருகே கோதை நாச்சியார் புரத்தை சேர்ந்தவர் நாகராஜ் 20, ஒரு கை, ஒரு கால் செயல்படாத மாற்றுத் திறனாளி.

வீட்டின் அருகே இருந்த விவசாய கிணற்றில் குளிக்க சென்றவர் நீண்ட நேரம் வீடு திரும்பவில்லை.

தீயணைப்பு துறையினர் உதவியுடன் கிணற்றில் உடலை மீட்டனர். தெற்கு போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us