sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

போலீஸ் செய்திகள்

/

போலீஸ் செய்திகள்

போலீஸ் செய்திகள்

போலீஸ் செய்திகள்


ADDED : பிப் 17, 2024 04:34 AM

Google News

ADDED : பிப் 17, 2024 04:34 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெண் மீது தாக்குதல்

சிவகாசி: சிவகாசி திருத்தங்கல் பாண்டியன் நகரைச் சேர்ந்தவர் வனதேவி 36. இவருக்கும் அருகில் குடியிருக்கும் உறவினரான சக்திவேலுக்கு முன்பகை இருந்தது. இந்நிலையில் சக்திவேல், வனதேவியின் கணவரை தகாத வார்த்தை பேசினார் . தட்டி கேட்ட வனதேவியையும் தகாத வார்த்தை பேசி கட்டையால் அடித்தார். திருத்தங்கல் போலீசார் விசாரிக்கின்றனர்.

-----பாம்பு கடித்து குழந்தை பலி

சிவகாசி: சிவகாசி நாரணாபுரம் முஸ்லிம் தெருவை சேர்ந்தவர் மணிகண்டன். இவரின் 18 மாத குழந்தை கவி முத்து வை பாம்பு கடித்தது. விருதுநகர் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் இறந்தார். கிழக்கு போலீசார் விசாரிக்கின்றனர்.

தற்கொலை

சிவகாசி: சிவகாசி பராசக்தி காலனியை சேர்ந்தவர் மாரியப்பன் 42. இவர் புதிதாக வீடு கட்டுவதற்காக சிலரிடம் ரூ. 10 லட்சம் வரை கடன் வாங்கி இருந்தார். இந்நிலையில் வீட்டில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.






      Dinamalar
      Follow us