sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 27, 2025 ,ஐப்பசி 10, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

போலீஸ் செய்தி

/

போலீஸ் செய்தி

போலீஸ் செய்தி

போலீஸ் செய்தி


ADDED : ஏப் 16, 2025 08:41 AM

Google News

ADDED : ஏப் 16, 2025 08:41 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தளவாய்புரம், : தளவாய்புரம் அடுத்த புத்துார் அருகே நேற்று முன்தினம் இரவு கோயில் திருவிழாவின் போது ஒரு தரப்பினர் வைத்திருந்த பிளக்ஸ் மீது அவ்வழியாக வந்த கார் மோதியதாக கூறி மற்றொரு தரப்பினர் வீடு புகுந்து தாக்கியதில் கருமலை பாண்டியன் 33, அவரது மனைவி கற்பகவல்லி 32, இருவருக்கும் காயம் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் வீடு புகுந்து தாக்கிய நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி நேற்று சாலை மறியல் நடந்தது.

தளவாய்புரம் இன்ஸ்பெக்டர் ஆனந்தி பேச்சுவார்த்தை நடத்தி சமாதானம் செய்தார்.

சம்பவத்தில் ஈடுபட்டதாக இருதரப்பை சேர்ந்த 12பேர் மீது தளவாய்புரம் போலீசார் வழக்கு பதிந்துள்ளனர்.






      Dinamalar
      Follow us