sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

போலீஸ் செய்தி

/

போலீஸ் செய்தி

போலீஸ் செய்தி

போலீஸ் செய்தி


ADDED : ஏப் 22, 2025 05:33 AM

Google News

ADDED : ஏப் 22, 2025 05:33 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சாத்துார்: சாத்துார் நத்தத்துபட்டியை சேர்ந்தவர் நல்லதாய், 40. அதே ஊரைச் சேர்ந்த தம்பதி பரமசிவம், மாரியம்மாள், ஆகியோரிடம் கைமாத்தாக ரூ 12 லட்சத்தி 60 ஆயிரம் கொடுத்தார். இருவரும் ரூ 4 லட்சத்தை திருப்பி கொடுத்து விட்ட நிலையில் பாக்கி தொகையை நல்ல தாய் கேட்டுள்ளார்.

ஆத்திரமடைந்த மாரியம்மாள் அவரது உறவினர் மூக்கம்மாள் ஆகியோர் பணத்தை தர முடியாது கேட்டால் கொலை செய்து விடுவோம் என மிரட்டி அடித்து உதைத்தனர். காயம் அடைந்த அவர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இருக்கன்குடி போலீசார் வழக்குப்பதிவு விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us