sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

போலீஸ் செய்தி விருதுநகர்

/

போலீஸ் செய்தி விருதுநகர்

போலீஸ் செய்தி விருதுநகர்

போலீஸ் செய்தி விருதுநகர்


ADDED : ஏப் 27, 2025 06:50 AM

Google News

ADDED : ஏப் 27, 2025 06:50 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிறுமியை கட்டாய திருமணம் செய்த வாலிபர் மீது போக்சோ

சாத்துார்: சாத்துார் தாயில்பட்டியை சேர்ந்தவர் தங்கப்பாண்டி, 23. இவர் 16 வயது சிறுமியை கடத்திச் சென்று கட்டாய திருமணம் செய்து குடும்பம் நடத்தி வந்தார்.சிறுமியின் தாய் போலீசில் புகார் செய்தார். மகளிர் போலீசார் அவர் மீது போக்சோ வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

சிறுமியை கர்ப்பமாக்கிய வாலிபர் மீது போக்சோ

சாத்துார்: சாத்துார் தாயில் பட்டியை சேர்ந்தவர் மணி, 24.அதே பகுதியைச் சேர்ந்த பெற்றோரை இழந்த 15 வயது சிறுமியை 3 ஆண்டாக காதலித்து வந்துள்ளார்.இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து வந்துள்ளனர். சிறுமி 5 மாத கர்ப்பமாக உள்ளார்.விருதுநகர் மாவட்ட குழந்தைகள் காப்பகம் 1098 உதவி எண்ணிற்கு வந்த புகாரை தொடர்ந்து ஊர் நல அலுவலர் மகாலட்சுமி, 50. விசாரித்தார்.அவரது புகார் படி அனைத்து மகளிர் போலீசார் போக்சோ வழக்கு பதிந்து வாலிபரை விசாரித்து வருகின்றனர்.

பட்டாசு தயாரித்தவர் கைது

சாத்துார்: தாயில்பட்டி எஸ்.பி. எம். தெருவை சேர்ந்தவர் ராஜ்குமார், 33.வீட்டில் வைத்து குருவி, லட்சுமி வெடி தயாரித்தார்.ரோந்து சென்ற போலீசார் அவரிடம் இருந்து பட்டாசுகளை பறிமுதல் செய்து கைது செய்தனர்.வெம்பக்கோட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us