sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 10, 2025 ,புரட்டாசி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

போலீஸ் செய்திகள்

/

போலீஸ் செய்திகள்

போலீஸ் செய்திகள்

போலீஸ் செய்திகள்


ADDED : மே 29, 2025 01:47 AM

Google News

ADDED : மே 29, 2025 01:47 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

எண்ணெய் சட்டியில் விழுந்துசமையல் மாஸ்டர் காயம்

விருதுநகர்: தென்காசி மாவட்டம் கடையநல்லூரைச் சேர்ந்தவர் திவான் அலி 47, இவர் நேற்று அதிகாலை ஸ்ரீவில்லிபுத்துார் திருமண மண்டபத்தில் உணவு சமைக்கும் போது எண்ணெய் சட்டியில் தவறி விழுந்து பலத்த காயம் அடைந்தார். விருதுநகர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். டவுன் போலீசார் விசாரிக்கின்றனர்.

காட்டுப்பன்றி மீது மோதியதில்ஆட்டோ கவிழ்ந்து டிரைவர் பலி

வத்திராயிருப்பு: வத்திராயிருப்பு தாலூகா அழகாபுரியை சேர்ந்தவர் முத்தையா 40. இவர் சொந்தமாக ஆட்டோ ஓட்டி வந்தார். நேற்று முன் தினம் இரவு 9:15 மணிக்கு சவாரி ஏற்றுவதற்காக அரசபட்டி விலக்கு அருகே செல்லும்போது காட்டுப்பன்றி மீது மோதியதில் ஆட்டோ கவிழ்ந்து உயிரிழந்தார். நத்தம் பட்டி போலீசார் விசாரித்தனர்.






      Dinamalar
      Follow us