sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, செப்டம்பர் 05, 2025 ,ஆவணி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

போலீஸ் செய்தி

/

போலீஸ் செய்தி

போலீஸ் செய்தி

போலீஸ் செய்தி


ADDED : ஆக 01, 2025 01:56 AM

Google News

ADDED : ஆக 01, 2025 01:56 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மூதாட்டியிடம் நகை பறிப்பு

சாத்துார்: ஏழாயிரம் பண்ணை தேவர் நகரை சேர்ந்தவர் சீனிவாசன் மனைவி ஜெயகுரு, 60. நேற்று முன் தினம் மதியம் மளிகை கடைக்கு சென்று விட்டு வீட்டிற்கு நடந்து சென்ற போது டூவீலரில் ஹெல்மெட் அணிந்து வந்த மர்ம நபர் மூதாட்டி அணிந்திருந்த ஒரு பவுன் செயினை பறிந்து சென்றார். ஏழாயிரம் பண்ணை போலீசார் விசாரிக்கின்றனர்.

கஞ்சா பறிமுதல்: ஒருவர் கைது

சாத்துார்: சாத்துார் படந்தால் நேதாஜி நகரை சேர்ந்தவர் சிவா, 37. வீட்டில் வைத்து கஞ்சா விற்றார். போலீசார் அவரிடம் இருந்து 600 கிராம் கஞ்சா வை பறிமுதல் செய்து கைது செய்தனர். சாத்துார் போலீசார் விசாரிக்கின்றனர்.

தற்கொலை

சாத்துார்: வெம்பக்கோட்டை வல்லம்பட்டியை சேர்ந்தவர் சரவணன், 45. இவரது மூத்த மகன் கடந்த 3 மாதத்திற்கு முன்பு சிறுநீரக கோளாறில் சிகிச்சை பலனின்றி பலியானார். இதனால் மனவேதனை அடைந்த சரவணன் ஜூலை 29 ல் மதுவுடன் விஷமருந்தி மயங்கினார். திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் ஜூலை 30ல் பலியானார். ஏழாயிரம் பண்ணை போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us