sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 25, 2025 ,ஐப்பசி 8, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

போலீஸ் செய்தி

/

போலீஸ் செய்தி

போலீஸ் செய்தி

போலீஸ் செய்தி


ADDED : செப் 04, 2025 04:02 AM

Google News

ADDED : செப் 04, 2025 04:02 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கல்லுாரி மாணவன் மாயம்

சாத்துார், செப். 4-

சாத்துார் என். மேட்டுப் பட்டியை சேர்ந்தவர் சுடலைமுத்து இவர் மகன் சூர்யகுமார், 19. சிவகாசியில் தனியார் கல்லூரியில் 2ம் ஆண்டு படித்து வருகிறார். செப்.1 கல்லுாரிக்கு சென்றவர் மாயமானார். இருக்கன்குடி போலீசார் விசாரிக்கின்றனர்.

பட்டாசு பறிமுதல் இருவர் கைது

சாத்துார், செப். 4 -

சாத்துார் இறவார் பட்டியை சேர்ந்தவர் ராமர், 49.விஜய கரிசல் குளத்தை சேர்ந்தவர் கண்ணன் ,37. இருவரும் தங்கள் வீடுகள் அருகில் தகர செட் அமைத்து சரவெடி பட்டாசு தயாரித்தனர்.ரோந்து சென்ற போலீசார் பட்டாசுகளை பறிமுதல் செய்து இருவரையும் கைது செய்தனர்.வெம்பக்கோட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us