sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், செப்டம்பர் 08, 2025 ,ஆவணி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

போலீஸ் செய்திகள்

/

போலீஸ் செய்திகள்

போலீஸ் செய்திகள்

போலீஸ் செய்திகள்


ADDED : செப் 08, 2025 06:18 AM

Google News

ADDED : செப் 08, 2025 06:18 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஸ்ரீவில்லிபுத்துார், செப். ௮-

பீகார் மாநிலத்தைச் சேர்ந்தவர் துாரியா மாஞ்சி 24, இவர் வத்திராயிருப்பு அருகே சீலநாயக்கன்பட்டியில் உள்ள ஒரு தீப்பெட்டி தொழிற்சாலையில் தொழிலாளியாக பணியாற்றி வந்தார். நேற்று முன்தினம் திடீர் உடல்நலகுறைவு ஏற்பட்டு தனியார் மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை பெற்றார்.

பின் ஸ்ரீவில்லிபுத்துார் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். நத்தம் பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.






      Dinamalar
      Follow us