sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

போலீஸ் செய்தி

/

போலீஸ் செய்தி

போலீஸ் செய்தி

போலீஸ் செய்தி


ADDED : செப் 14, 2025 03:34 AM

Google News

ADDED : செப் 14, 2025 03:34 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பட்டாசு பறிமுதல்: ஒருவர் மீது வழக்கு

சாத்துார்: ஏழாயிரம் பண்ணை மார்க்கநாதபுரத்தை சேர்ந்தவர் சரமாரியப்பன், 42. வீட்டின் அருகில் தகர செட்டில் வைத்து பேன்சிரக பட்டாசு தயாரித்தார். நேற்று முன் தினம் இரவு 7:30 மணிக்கு போலீசார் அங்கு சோதனைக்கு சென்றனர்.

போலீசாரை பார்த்த அவர் தப்பினார். பேன்சி ரக பட்டாசு, திரி, மூலப்பொருட்களையும், உபகரணங்களையும் ஏழாயிரம் பண்ணை போலீசார் பறிமுதல் செய்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us