sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

போலீஸ் செய்தி

/

போலீஸ் செய்தி

போலீஸ் செய்தி

போலீஸ் செய்தி


ADDED : செப் 27, 2025 11:23 PM

Google News

ADDED : செப் 27, 2025 11:23 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விவசாயி பலி

சாத்துார் : தென்காசி மாவட்டம் திருவேங்கடத்தை சேர்ந்தவர் தினகரன், 36.விவசாயி. நள்ளி ராமமூர்த்தி தோட்டத்தில் உழவு செய்வதற்காக கோவில்பட்டி சாத்துார் ரோட்டின் ஓரத்தில் வைத்து நேற்று காலை 7:00 மணிக்கு டிராக்டரில் கலப்பையை மாட்டிக் கொண்டிருந்த போது திருநெல்வேலி மாவட்டம் குமராபுரம் வில்லியம் ஸ்டார்வின், 40.ஓட்டி வந்த கார் மோதியதில் தலையில் படுகாயம் அடைந்தார்.கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும்போது வழியில் பலியானார். சாத்துார் தாலுகா போலீசார் விசாரிக்கின்றனர்.

தற்கொலை

சாத்துார் : சாத்துார் வெங்கடாசலபுரம் என்.ஜி.ஓ.காலனியை சேர்ந்தவர் மாணிக்கம், 31. வேன் டிரைவர். செப்.25 இரவு 10:30 மணிக்கு வீட்டிற்கு மது போதையில் வந்தவர் துாக்கிட்டுதற்கொலை செய்து கொண்டார். சாத்துார் போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us