நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சாத்துார்: ஏழாயிரம் பண்ணை இ.ராமநாதபுரம் சங்கரப்ப நாயக்கர் தோட்டத்தில் 80 வயது மதிக்கத்தக்க
மூதாட்டி ஒருவர் நேற்று முன்தினம் மாலை 5:00 மணிக்கு இறந்து கிடந்தார். அவர் யார் எந்த ஊரை சேர்ந்தவர் என்பது குறித்து ஏழாயிரம் பண்ணைபோலீசார் விசாரிக்கின்றனர்.