sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 27, 2025 ,ஐப்பசி 10, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

செயின் பறித்த ராணுவ வீரருக்கு போலீஸ் 'காப்பு'

/

செயின் பறித்த ராணுவ வீரருக்கு போலீஸ் 'காப்பு'

செயின் பறித்த ராணுவ வீரருக்கு போலீஸ் 'காப்பு'

செயின் பறித்த ராணுவ வீரருக்கு போலீஸ் 'காப்பு'


ADDED : ஏப் 20, 2025 11:52 PM

Google News

ADDED : ஏப் 20, 2025 11:52 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஸ்ரீவில்லிபுத்துார் : விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்துாரில், மூதாட்டியிடம் தங்க சங்கிலியை பறித்த ராணுவ வீரரை, பொதுமக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.

ஸ்ரீவில்லிபுத்துாரை சேர்ந்த சுந்தரமூர்த்தி மனைவி காமாட்சி, 61. இவர், நேற்று முன்தினம் இரவு, 7:00 மணிக்கு, தெருவில் நடந்து சென்றார்.

அவருக்கு பின்னால் நடந்து வந்த ஒருவர், 2.5 சவரன் தங்க செயினை பறித்து, தப்பி ஓடினார். அப்பகுதி மக்கள் அவரை விரட்டி பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.

விசாரணையில், அவர், மம்சாபுரம் துப்புரவு பணியாளர் காலனி யைச் சேர்ந்த குழந்தைவேல், 30, என்பதும், டில்லியில் ராணுவத்தில் பணியாற்றி வருவதும், விடுமுறைக்கு ஊருக்கு வந்து நகை பறிப்பில் ஈடுபட்டதும் தெரிந்தது.

ஸ்ரீவில்லிபுத்துார் டவுன் போலீசார் அவரை கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us