sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

பொங்கல் கரும்பு கட்டுகள் விற்பனை

/

பொங்கல் கரும்பு கட்டுகள் விற்பனை

பொங்கல் கரும்பு கட்டுகள் விற்பனை

பொங்கல் கரும்பு கட்டுகள் விற்பனை


ADDED : ஜன 13, 2025 06:06 AM

Google News

ADDED : ஜன 13, 2025 06:06 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விருதுநகர், : விருதுநகரில் பொங்கல் பண்டிகை விற்பனைக்காக கரும்பு கட்டுகள் லாரிகளில் கொண்டுவரப்பட்டு குவித்து வைக்கப்பட்டு, விற்பனை படுஜோராக நடக்கிறது.

பொங்கல் பண்டிகை நாளை (ஜன. 14) கொண்டாடப்படுவதை முன்னிட்டு கடைசி நேர விற்பனை மும்மரமாக நடந்து வருகிறது. விருதுநகர் மாவட்டத்தில் நகர், புறநகர், ஊரகப்பகுதிகளில் கரும்பு கட்டுகள் விற்பனை செய்வதற்காக லாரிகளில் கொண்டுவரப்பட்டு அந்தந்த பகுதிகளில் குவித்து வைக்கப்பட்டுள்ளது.

விருதுநகரில் இருந்து காரியாப்பட்டி செல்லும் ரோட்டில் உள்ள பாண்டியன் நகர் மெயின் ரோட்டில் பொங்கலுக்கு விற்பனை செய்வதற்காக பிற மாவட்டங்களில் இருந்து லாரிகள் மூலம் கரும்பு கட்டுகள் கொண்டு வரப்பட்டு வைக்கப்பட்டுள்ளது. இப்பகுதியை சுற்றியுள்ள மக்கள் பொங்கல் சீர் கொடுப்பதற்காகவும், தங்கள் வீடுகளுக்கும் கரும்பு கட்டுகளை வாங்கி செல்கின்றனர்.






      Dinamalar
      Follow us