/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
பெரிய மாரியம்மன் கோயிலில் நாளை பூக்குழி திருவிழா
/
பெரிய மாரியம்மன் கோயிலில் நாளை பூக்குழி திருவிழா
ADDED : மார் 28, 2025 05:39 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஸ்ரீவில்லிபுத்துார் : ஸ்ரீவில்லிபுத்துார் பெரிய மாரியம்மன் கோயிலில் நாளை (மார்ச் 29) மதியம் 12:35 மணிக்கு மேல் பக்தர்கள் பூக்குழி இறங்குதல் நடந்தது.
இக்கோயிலில் மார்ச் 18 ல் பூக்குழி திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும் அம்மன் காலை மண்டகப்படி எழுந்தருளலும், இரவு வீதி உலாவும் நடந்தது.
முக்கிய நிகழ்ச்சியான பூக்குழி இறங்குதல் நாளை (மார்ச் 29) 12:15 மணிக்கு துவங்குகிறது. நாளை மறுநாள் மார்ச் 30 காலை 11:00 மணிக்கு தேரோட்டம் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலர் ஜோதிலட்சுமி தலைமையில் அறநிலையத்துறை ஊழியர்கள் செய்துள்ளனர்.