sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

ரோடு ஓரங்களில் பள்ளம் வாகனங்கள் விபத்து அபாயம்

/

ரோடு ஓரங்களில் பள்ளம் வாகனங்கள் விபத்து அபாயம்

ரோடு ஓரங்களில் பள்ளம் வாகனங்கள் விபத்து அபாயம்

ரோடு ஓரங்களில் பள்ளம் வாகனங்கள் விபத்து அபாயம்


ADDED : பிப் 03, 2025 04:54 AM

Google News

ADDED : பிப் 03, 2025 04:54 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருச்சுழி: திருச்சூழி அருகே ரெட்டியபட்டி - மீனாட்சிபுரம் ரோடு ஓரங்களில் பள்ளமாக இருப்பதால் ஒதுங்கும் வாகனங்கள் விபத்துக்கு உள்ளாகிறது.

திருச்சுழி அருகே எம்.ரெட்டியபட்டி உள்ளது. இங்கிருந்து 5 கி.மீ., தூரத்தில் மீனாட்சிபுரம் உள்ளது. இந்த ரோடு வழியாக மீனாட்சிபுரம், மறவர் பெருங்குடி செல்லலாம். தினமும் இந்த வழியாக ஏராளமான வாகனங்கள் செல்லும். ரோட்டில் இருபுறமும் உள்ள ஓரங்கள் சில மாதங்களுக்கு முன்பு பெய்த கன மழையில் அரிப்பு ஏற்பட்டு பள்ளமாக மாறிவிட்டது.

இதனால் எதிரே வரும் வாகனங்களுக்கு ரோடு ஓரமாக ஒதுங்கும்போது விபத்து ஏற்படுகிறது. மேலும் இரு புறமும் முட்செடிகள் வளர்ந்து இருப்பதால் ஓரத்தில் செல்லும்போது கண்களை பதம் பார்க்கிறது.

ரெட்டியபட்டி - மீனாட்சிபுரம் ரோட்டின் இரு புற ஓரங்களை சரி செய்தும், முட்செடிகளை அகற்றவும் வாகன ஓட்டிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us