sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, டிசம்பர் 27, 2025 ,மார்கழி 12, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

 வத்திராயிருப்பு நீதிமன்றத்திற்கு இடம் முதன்மை மாவட்ட நீதிபதி ஆய்வு

/

 வத்திராயிருப்பு நீதிமன்றத்திற்கு இடம் முதன்மை மாவட்ட நீதிபதி ஆய்வு

 வத்திராயிருப்பு நீதிமன்றத்திற்கு இடம் முதன்மை மாவட்ட நீதிபதி ஆய்வு

 வத்திராயிருப்பு நீதிமன்றத்திற்கு இடம் முதன்மை மாவட்ட நீதிபதி ஆய்வு


ADDED : டிச 13, 2025 05:58 AM

Google News

ADDED : டிச 13, 2025 05:58 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வத்திராயிருப்பு: வத்திராயிருப்பு நீதி மன்றத்திற்கு சொந்த கட்டடம் கட்டுவதற்கான இடம் தேர்வு செய்வது குறித்து முதன்மை மாவட்ட நீதிபதி ஜெயக்குமார் நேரடி ஆய்வு செய்தார்.

வத்திராயிருப்பு தாலுகாவில் கிருஷ்ணன் கோவில், நத்தம் பட்டி, கூமாபட்டி, வத்திராயிருப்பு ஆகிய நான்கு போலீஸ் ஸ்டேஷன்கள் உள்ளது.

இங்கு பதிவாகும் வழக்கு களை விசாரிப்பதற்காக வத்திராயிருப்பு ஊராட்சி ஒன்றிய பழைய அலு வலகத்தில் தற்போது நீதிமன்றம் இயங்கி வருகிறது.

இந்நிலையில் சொந்த கட்டடம் கட்டுவதற்கு இடம் தேர்வு செய்வதற்காக முதன்மை மாவட்ட நீதிபதி ஜெயக்குமார் நேற்று முன் தினம் மகாராஜபுரம் ரோட்டில் உள்ள ஓரிடத்தையும், தற்போது நீதிமன்றம் உள்ள இடத்தில் அருகில் உள்ள மற்றொரு இடத்தையும் பார்வையிட்டார்.

உடன் நீதிபதிகள், வழக்கறிஞர்கள் பங் கேற்றனர். எந்த இடம் தேர்வு செய்வது குறித்து இன்னும் உறுதி செய்யப்படவில்லை.






      Dinamalar
      Follow us