sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 16, 2025 ,மார்கழி 1, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

தடை புகையிலை ரூ. 1. 20 லட்சம் அபராதம்

/

தடை புகையிலை ரூ. 1. 20 லட்சம் அபராதம்

தடை புகையிலை ரூ. 1. 20 லட்சம் அபராதம்

தடை புகையிலை ரூ. 1. 20 லட்சம் அபராதம்


ADDED : மார் 06, 2024 05:45 AM

Google News

ADDED : மார் 06, 2024 05:45 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விருதுநகர் : விருதுநகர் அருகே நந்திரெட்டியப்பட்டி, மூளிப்பட்டி, ஆவுடையாபுரம், சந்தரகிரிபுரம் பகுதிகளில் தடை புகையிலை விற்பனை செய்த கடைகளுக்கு சீல், ரூ. 1. 20 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.

விருதுநகர் அருகே நந்திரெட்டியப்பட்டியைச் சேர்ந்தவர் சங்கரப்பாண்டி, மூளிப்பட்டியைச் சேர்ந்தவர் ராவணன், ஆவுடையாபுரத்தைச் சேர்ந்தவர் காளியப்பன், சந்தரகிரிபுரத்தைச் சேர்ந்தவர் ராஜாக்கனி.

இவர்கள் தடை புகையிலை விற்றதை போலீசார், உணவுப்பாதுகாப்புத்துறை அதிகாரிகள் கண்டறிந்து பறிமுதல் செய்து கடைகளுக்கு சீல் வைத்து, தலா ரூ. 25 ஆயிரம் அபராதம், உணவுப்பாதுகாப்பு சான்றிதழ் இல்லாமல் கடை நடத்தியதற்கு ரூ. 5 ஆயிரம் என மொத்தம் ரூ. 1. 20 லட்சம் அபராதம் விதித்தனர்.






      Dinamalar
      Follow us