sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 03, 2025 ,ஐப்பசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

பட்டா கேட்டு மறியல்

/

பட்டா கேட்டு மறியல்

பட்டா கேட்டு மறியல்

பட்டா கேட்டு மறியல்


ADDED : பிப் 12, 2025 06:17 AM

Google News

ADDED : பிப் 12, 2025 06:17 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காரியாபட்டி : காரியாபட்டி அரியனேந்தலில் வசிக்கும் ஆதிதிராவிடர்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்க வேண்டி ரோடு மறியலில் ஈடுபட்டனர்.

காரியாபட்டி பகுதியில் வீடு இன்றி தவித்தவர்களுக்கு அரியனேந்தலில் வீட்டு மனை வழங்கப்பட்டது. நூற்றுக்கு மேற்பட்ட ஆதி திராவிட மக்கள் குடியிருந்து வருகின்றனர்.

10 ஆண்டுகளுக்கு மேலாகியும் இதுவரை வீட்டுமனை பட்டா வழங்கவில்லை. ஆத்திரமடைந்த ஆதிதிராவிட மக்களுடன், காமராஜர் காலனி அருந்ததியின மக்களும் சேர்ந்து பஜாரில் மதுரை அருப்புக்கோட்டை ரோட்டில் மறியலில் ஈடுபட்டனர். எஸ்.ஐ., ஷமிளா பேகம், போலீசார் சமரச பேச்சுவார்த்தை நடத்தி, நடவடிக்கை எடுக்க பரிந்துரைக்கப்படும் என தெரிவித்தனர்.

இதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர். ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.






      Dinamalar
      Follow us