sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

மயான வசதி கோரி  விருதுநகரில் மறியல்

/

மயான வசதி கோரி  விருதுநகரில் மறியல்

மயான வசதி கோரி  விருதுநகரில் மறியல்

மயான வசதி கோரி  விருதுநகரில் மறியல்


ADDED : ஜூலை 26, 2025 03:26 AM

Google News

ADDED : ஜூலை 26, 2025 03:26 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விருதுநகர்: விருதுநகரில் மயானத்தில் வசதிகள் வேண்டி ரோடு மறியல் நடந்தது.

விருதுநகர் கம்மாபட்டி, அம்பேத்கர் நகர், கே.கே.எஸ்.எஸ்.என்., நகர், அண்ணா நகர், புதுத்தெரு பகுதி ஹிந்து பறையர் மக்கள் கூரைக்குண்டு கோட்டைப்பட்டி மயானத்தில் தகனம், புதைத்து வருகின்றனர். நேற்று இறந்த ஒருவரின் உடலை எரித்தனர். கூரை இல்லாததால் பிணத்தின் மேலே தகரம் வைத்து எரிக்க நேரிட்டது. இதனால் ஆத்திரமடைந்த மக்கள் மயானத்திற்கு தேவையான அடிப்படை வசதிகள், அளவைக்கல் நடக் கோரி ரோடு மறியலில் ஈடுபட்டனர். வருவாய் ஆய்வாளர் ரியாஸ் முகமது சமரசம் செய்தார். 7 நாட்களில் அளவைக்கல் நடுவதாக கூறினார். மக்கள் கலைந்து சென்றனர்.






      Dinamalar
      Follow us