sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

உதவிகள் வழங்கல்

/

உதவிகள் வழங்கல்

உதவிகள் வழங்கல்

உதவிகள் வழங்கல்


ADDED : டிச 23, 2024 04:24 AM

Google News

ADDED : டிச 23, 2024 04:24 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூர் திரு இதய சர்ச்சில் செயல்பட்டு வரும் புனித வின்சென்ட் பவுல் சபையின் சார்பில் கிறிஸ்துமஸ், புத்தாண்டு விழாவினை முன்னிட்டு ஜீவக்கல் அன்பு இல்லத்தில் உள்ள குழந்தைகள், முதியவர்கள், ஆதரவற்றோருக்கு உணவு, கிறிஸ்மஸ் கேக்குகள் வழங்கும் விழா நடந்தது.

இந்நிகழ்ச்சியில் மத்திய சபையின் செயலாளர் பரலோகம், கிளை சபை தலைவர் புனிதன், செயலாளர் ராணி, பொருளாளர் மைக்கேல் பீட்டர், முன்னாள் தலைவர் ராஜன் அந்தோணி ராஜ், உறுப்பினர்கள் பங்கேற்றனர்.

* சி.எஸ்.ஐ. தூய தோமா சர்ச்சில் கிறிஸ்மஸ் பண்டிகையை முன்னிட்டு ஆதரவற்றோருக்கு நலத் திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது. சபை குரு பால் தினகரன் தலைமை வகித்தார்.

தமிழ்நாடு இறையியல் கல்லூரி பேராசிரியர் குருஸ் துரை முன்னிலை வகித்தார். நகராட்சி தலைவர் ரவிக்கண்ணன், நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசினார். விழாவில் திருச்சபை நிர்வாகிகள், மக்கள் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us