sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 01, 2025 ,புரட்டாசி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

ஸ்ரீவி.,திருவண்ணாமலை கோயிலில் புரட்டாசி இரண்டாம் சனி உற்ஸவம்

/

ஸ்ரீவி.,திருவண்ணாமலை கோயிலில் புரட்டாசி இரண்டாம் சனி உற்ஸவம்

ஸ்ரீவி.,திருவண்ணாமலை கோயிலில் புரட்டாசி இரண்டாம் சனி உற்ஸவம்

ஸ்ரீவி.,திருவண்ணாமலை கோயிலில் புரட்டாசி இரண்டாம் சனி உற்ஸவம்


ADDED : செப் 27, 2025 11:19 PM

Google News

ADDED : செப் 27, 2025 11:19 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஸ்ரீவில்லிபுத்துார்: திருவண்ணாமலை சீனிவாச பெருமாள் கோயிலில் புரட்டாசி இரண்டாம் சனி வர உற்ஸவத்தை முன்னிட்டு, நேற்று ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.

நேற்று அதிகாலை 3:00 மணிக்கு நடைதிறக்கப்பட்டு பெருமாளுக்கு சுப்ரபாத பூஜை ,சிறப்பு திருமஞ்சனம் நடந்தது. இதனையடுத்து ராஜா அலங்காரத்தில் எழுந்தருளிய பெருமாளை பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று பெருமாளை தரிசித்தனர். மாலை 4:00 மணிக்கு பெருமாள் கருட சேவை கிரிவலம் நடந்தது. திரளான பக்தர்கள் தரிசித்தனர்.

விழா ஏற்பாடுகளை செயல் அலுவலர் சக்கரை அம்மாள், கோயில் பட்டர்கள், அறநிலைத்துறையினர் செய்திருந்தனர்.

அரசு போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப் பட்டது.

செண்பகத் தோப்பு காட்டழகர் சுந்தரராஜ பெருமாள் கோயிலில் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். வனத்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.






      Dinamalar
      Follow us