sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

முயல் வேட்டைக்கு சென்றவர் மின்சாரம் தாக்கி பலி; உடன் சென்றவர் தப்பினார்

/

முயல் வேட்டைக்கு சென்றவர் மின்சாரம் தாக்கி பலி; உடன் சென்றவர் தப்பினார்

முயல் வேட்டைக்கு சென்றவர் மின்சாரம் தாக்கி பலி; உடன் சென்றவர் தப்பினார்

முயல் வேட்டைக்கு சென்றவர் மின்சாரம் தாக்கி பலி; உடன் சென்றவர் தப்பினார்


ADDED : மார் 24, 2025 12:18 AM

Google News

ADDED : மார் 24, 2025 12:18 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஸ்ரீவில்லிபுத்துார்; விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்துார் அருகே முயல் வேட்டைக்கு சென்ற கூலித்தொழிலாளி முருகன் 37, பருத்தி காட்டில் மின்வேலியை மிதித்ததில் மின்சாரம் தாக்கி பலியானார். உடன் சென்ற உறவினர் மாடமுத்து தப்பினார்.

ஸ்ரீவில்லிபுத்துார் மங்காபுரம் மாரியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த முருகன் உறவினர் மாடமுத்துவுடன் நேற்று முன் தினம் நள்ளிரவு பிள்ளையார் நத்தம் பகுதியில் முயல் வேட்டைக்கு சென்றார். அப்போது மாரியப்பன் என்பவரின் பருத்தி தோட்டத்தில் இருவரும் நடந்து சென்ற போது மின்வேலியை மிதித்ததில் மின்சாரம் தாக்கி முருகன் துாக்கி எறியப்பட்டு சம்பவயிடத்திலேயே இறந்தார். மாடமுத்து உயிர் தப்பினார். ஸ்ரீவில்லிபுத்துார் டவுன் போலீசார் சென்று முருகனின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மாரியப்பன் பருத்தி தோட்டத்தில் அனுமதி பெற்று மின்வேலி அமைக்கப்பட்டுள்ளதா என போலீசார் விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us