sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 04, 2025 ,ஐப்பசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

ரயிலில் தவறி விழுந்து ரயில்வே ஊழியர் பலி

/

ரயிலில் தவறி விழுந்து ரயில்வே ஊழியர் பலி

ரயிலில் தவறி விழுந்து ரயில்வே ஊழியர் பலி

ரயிலில் தவறி விழுந்து ரயில்வே ஊழியர் பலி


ADDED : நவ 02, 2025 11:55 PM

Google News

ADDED : நவ 02, 2025 11:55 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விருதுநகர்: மதுரை மாவட்டம் சம்மட்டிபுரத்தைச் சேர்ந்தவர் திருமலை. இவர் ரயில்வேயில் லோகோ பைலட்டாக பணிபுரிந்து ஓய்வு பெற்றார். இவரின் மகனான விஜயகுமார் 38, மதுரை கோட்ட ரயில்வேயில் மின்சாரப்பிரிவில் பணி புரிகிறார்.

இவர் நேற்று முன்தினம் அலுவலக பணிக்காக திருநெல்வேலி சென்றார். அங்கு பணி முடிந்ததும் நாகர்கோவிலில் இருந்து தாம்பரம் செல்லும் அந்தியோதயா எக்ஸ்பிரஸ் ரயிலில் மதுரைக்கு திரும்பினர்.

விருதுநகர் கவுசிகா நதி பாலத்திற்கு அருகே மாலை 6:40 மணிக்கு ரயில் வந்த போது படிக்கட்டில் இருந்து தவறி விழுந்தார். பயணி ஒருவர் தவறி விழுந்து விட்டதாக தகவல் கிடைத்ததால் போலீசார் தேடினர். நேற்று மதியம் 3:00 மணிக்கு பாலத்திற்கு அடியில் விஜயகுமார் சடலமாக மீட்கப்பட்டார். ரயில்வே போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us