sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

ஸ்ரீவில்லிபுத்துாரில் வேண்டும் ஸ்டாப்பிங் ரயில்வே துறைக்கு வலுக்கும் கோரிக்கை

/

ஸ்ரீவில்லிபுத்துாரில் வேண்டும் ஸ்டாப்பிங் ரயில்வே துறைக்கு வலுக்கும் கோரிக்கை

ஸ்ரீவில்லிபுத்துாரில் வேண்டும் ஸ்டாப்பிங் ரயில்வே துறைக்கு வலுக்கும் கோரிக்கை

ஸ்ரீவில்லிபுத்துாரில் வேண்டும் ஸ்டாப்பிங் ரயில்வே துறைக்கு வலுக்கும் கோரிக்கை


ADDED : டிச 22, 2024 07:30 AM

Google News

ADDED : டிச 22, 2024 07:30 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஸ்ரீவில்லிபுத்தூர்: செகந்திராபாத்தில் இருந்து திருப்பதி, வேலூர், திருச்சி, மதுரை, விருதுநகர், தென்காசி வழியாக கொல்லம் செல்லும் ரயில் ஸ்ரீவில்லிபுத்தூரில் நின்று செல்ல ஸ்டாப்பிங் வழங்கப்படவில்லை.

இதனால் ரயில்வே நிர்வாகத்தின் மீது ஸ்ரீவில்லிபுத்தூர் மக்கள் அதிருப்தி அடைந்தனர். இந்த ரயிலுக்கு ஸ்ரீவில்லிபுத்தூரில் ஸ்டாப்பிங் வழங்கப்பட வேண்டும் என பல்வேறு தரப்பினர் கோரிக்கை எழுப்பி வருகின்றனர்.

வைணவ ஆன்மிக தலங்களான திருப்பதிக்கும், ஸ்ரீவில்லிபுத்தூருக்கும் நெருங்கிய தொடர்புள்ள நிலையில், செகந்திராபாத்- -கொல்லம் ரயில் ஸ்ரீவில்லிபுத்தூரில் நின்று செல்ல வேண்டுமென சடகோபராமானுஜ ஜீயர், விஷ்வ ஹிந்து பரிஷத் நிர்வாகி சரவணகார்த்திக் கோரிக்கை விடுத்தார்.

தொகுதி எம்.எல்.ஏ. மான்ராஜ், பா.ஜ., மாவட்ட தலைவர் சரவணா துரைராஜா, தெற்கு ரயில்வே நிர்வாகத்திற்கு மனு அனுப்பி உள்ளனர். இதனைத் தொடர்ந்து பல்வேறு பொதுநல அமைப்புகளும் குரல் எழுப்ப துவங்கியுள்ளது.






      Dinamalar
      Follow us