sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 27, 2025 ,ஐப்பசி 10, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

சூறாவளியுடன் மழை பெயர் பலகைகள் சேதம்

/

சூறாவளியுடன் மழை பெயர் பலகைகள் சேதம்

சூறாவளியுடன் மழை பெயர் பலகைகள் சேதம்

சூறாவளியுடன் மழை பெயர் பலகைகள் சேதம்


ADDED : ஏப் 21, 2025 05:29 AM

Google News

ADDED : ஏப் 21, 2025 05:29 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டை பகுதிகளில் நேற்று மாலை சூறாவளியுடன் மழை பெய்ததால் கடைகளில் உள்ள பெயர் பலகைகள் விழுந்து சேதமடைந்தன.

அருப்புக்கோட்டை சுற்றுப்பகுதிகளில் நேற்று மாலை 5.30 மணிக்கு, சூறாவளியுடன் மழை பெய்தது. அருப்புக்கோட்டை அருகே செட்டிகுறிச்சி, வாழ்வாங்கி சேது ராஜபுரம், சிதம்பராபுரம் உள்ளிட்ட கிராமங்களில் பலத்த காற்றுடன் மழை பெய்தது. அருப்புக்கோட்டை வழியாக செல்லும் மதுரை --- தூத்துக்குடி நான்கு வழி சாலை ஓரங்களில் உள்ள பல கடைகளின் முன்பு வைக்கப்பட்டிருந்த அலங்கார வளைவுகள், பெயர் பலகைகள், வரவேற்பு பலகைகள், மின் விளக்குகள் காற்றில் வளைந்தும், உடைந்து சேதமடைந்தன. கடைகளின் பெயர்பலகைகள் கீழே விழுந்தன.






      Dinamalar
      Follow us